தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டினாா்.

அவிநாசியில் நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா்.







